லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்ற கலிமாவை வாயால் மொழியும் போது நம் உள்ளத்தில் உறுதியாய் உணர்ந்திட சில விஷயங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.அதை முழுமையாக படித்து பயன் பெறுவோம். அதன்படி நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வோம்.
a.கலிமாவின் ஃபர்ளுகள்
உள்ளம் சார்ந்தவை-- நான்கு
உள்ளம் சார்ந்தவை-- நான்கு
.--அவையாவன
1.அல்லாஹ்வின்’தாத்’ ذات -ஐ உண்மை என நம்புவது
அதாவது அல்லாஹ்விற்கு மட்டுமே உண்டான படைத்தல் போன்ற/- சுயதன்மைகளை உண்மை என நம்புவது.
அதாவது அல்லாஹ்விற்கு மட்டுமே உண்டான படைத்தல் போன்ற/- சுயதன்மைகளை உண்மை என நம்புவது.
2.அல்லாஹ்வின் ’ஸிஃபாத்’ صفات --/அவனுக்கு மட்டுமே உண்டான பண்புகள்,குண்ங்களை உண்மை என நம்புவது.
3.அல்லாஹ்வின் சொல்,செயல்களை உண்மை என நம்புவது
4.ரஸூல்(ஸல்)அவர்களின் சொல்,செயல்களை உண்மை என நம்புவது
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
b.கலிமாவின் ஷர்த்துக்கள்
(செயல்கள்) உடல் சார்ந்தவை== நான்கு
(செயல்கள்) உடல் சார்ந்தவை==
அவையாவன
1.நாவினால் மொழிவது
2.மனதால் (قلب) உண்மை கொள்வது
3.அமல்களை (கலப்பற்றதாக,)தூய்மையாக செய்வது
4.பர்ளுகளை(கடமைகளை)அதன் நேரத்தில் செய்து முடிக்கிறது.
No comments:
Post a Comment